Skip to main content

Posts

Featured

ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஶ்ரமம், பள்ளபாளையம், இருகூர் வழி, கோயம்புத்தூர்.

கோயம்புத்தூருக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பள்ளபாளையம் கிராமம். இங்கு 1946- ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் ஸ்ரீமத் ஸ்வாமீ சித்பவாநந்த மஹராஜ் அவர்களின் ஆஶியுடன் ஸ்ரீமத் கருணாநந்த ஸ்வாமிகள் ஸ்ரீ ராமகிருஷ்ண சங்கத்தைத் துவங்கினார். 1958 - இல் அது ஸ்ரீ ராமகிருஷ்ண இல்லமாகப் பதிவுபெற்று, பின் 1973-ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஶ்ரமமாக செயல்பட்டு வருகிறது. தாய், தந்தை இல்லாத, ஆதரவற்ற 70 குழந்தைகளுக்கு குருகுல முறையில் கல்வி, உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை அளித்து அவர்களைப் பராமரித்து வருகிறது. அரசு மற்றும் பல நல்லிதயம் படைத்த அன்பர்கள் உதவியுடன் இப்பகுதியில் இது ஆன்மிக, ஸமுதாய பணிகளை ஆற்றி வருகிறது. ஸமுதாயப் பணிகள் : ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஶ்ரமத்தின் ஸார்பாக தினமும் மகளிருக்கு இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமத்து மாணவர்களும் தரமான கல்வி பெறும் நோக்குடன் விவேகாநந்தா கல்வி நிலையம் தொடங்கப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 400 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஶ்ரமத்தின் ஸார்பில் பிடி அரிசித்த

Latest Posts

விவேகாநந்த கல்வி நிலைய கலைநிகழ்ச்சிகள்

ஆசிரம மாணவரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

விவேகாநந்தா கல்வி நிலைய மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள்

மனவளர்ச்சி குறைந்தவர் ஆசிரம அரவணைப்பில்

விளையாட்டுப்போட்டிகள்

தேடி வந்த திருத்தலம் - அமர்நாத் கண்காட்சி

மருதமலை புனிதப்பயணம்

பெரியநாயக்கன்பாளையம் ஸமயவகுப்பு ஆண்டுவிழாவில் ஆசிரம மாணவர்களின் பங்களிப்பு - 2007